25 வயதில் 7 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்!
அமெரிக்காவில் 7 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் தாய் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சகிடா ஜோன்ஸ் (25) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 7 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் North Carolinaவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சகிடா தனது குழந்தைகளுடன் சென்றார். அப்போது அந்த வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் தனது ஒரு குழந்தையை காப்பாற்றிய சகிடா அந்த குண்டை தன் உடலில் வாங்கி கொண்டார். மொத்தம் … Continue reading 25 வயதில் 7 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed